ருவாண்டா இனவழிப்பிற்கும், தமிழ் இனவழிப்பிற்கும் சர்வதேச சக்திகளின் முரண்பட்ட நிலைப்பாடு - விஸ்வநாதன் உருத்திரகுமரன்.
சர்வதேச சக்திகள் தலையிடாமல் இருந்திருந்தால், ருவாண்டா விடுதலை முன்னணி போன்று, தமிழீழ விடுதலைப் புலிகளும், சிறிலங்காவின் தமிழ் இனவழிப்பை தடுத்தியிருப்பார்கள். NEW YORK, UNITED STATES, April 12, 2024 /EINPresswire.com/ -- கொடூரமான ருவாண்டா இனவழிப்பின் 30 …